சனி, 19 செப்டம்பர், 2009

இந்தியாவில் பால் உற்பத்தி 11 கோடி டன்!!!

இந்தியாவில் பால் உற்பத்தி 11 கோடி டன்!
சர்வதேச அளவில் பால் உற்பத்தியில் இந்திய முதலிடத்தில் உள்ளது.நடப்பு நிதியாண்டில் நாட்டின் பால் உற்பத்தி 10.50 டன்னாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது . இது அடுத்த 2009-2010 நிதியாண்டில் 10.80 வாகஇருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது .இந்தியாவில் பஞ்சாப் ,குஜராத் ,கர்நாடகா,ஆந்திரா,தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பால் உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு அதிகளவில் கலப்பின பசுக்களை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்திவருகிறது .மேலும் இதனால் பால் உற்பத்தியும் இந்த மாநிலங்களில் அதிகரித்துவருகிறது .பஞ்சாப் மாநில அரசு பால்பண்ணை அரய்சியில் ஒரு பசு நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் நாற்பது முதல் ஐம்பத்தைந்து லிட்டர் பால் கறக்கிறது.இது நாம் பெருமை பட வேண்டிய செய்தி . இந்த புள்ளிவிவரங்கள் அமெரிக்க வேளாண் துறை வெளியிட்டுள்ளது.

3 கருத்துகள்:

snkm சொன்னது…

பெருமைப்பட்டாலும் நாம் சரியாக பயன் படுத்துகிறோமா?

பெயரில்லா சொன்னது…

வாஙக பால்பண்னை!

உங்கள் பதிவுகள் தொடர்ந்து வர வேண்டுகிறேன்.

jothi சொன்னது…

நண்பருக்கு.

எனக்கு உங்கள் பதிவுகளை பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சி.

நான் இப்போது வெளினாட்டில் வசித்து வருகிறேன். இந்தியாவில் நான் பால் பண்ணை துவங்கலாம் என இருக்கிறேன். உங்களின் ஆலோசனைகள் என்னை மிக உற்சாகப்படுத்தும்.

உங்களின் mail id பகிர்ந்தால் மிக்க சந்தோஷம் அடைவேன்.